;
Athirady Tamil News
Daily Archives

17 March 2023

சென்னை விமான நிலையத்தில் 1.97 லட்சம் சதுர மீட்டரில் பிரமாண்டமாக உருவான ஒருங்கிணைந்த…

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் உருவாகி வருகிறது. இந்தப் பணி 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்ட கட்டிடங்கள், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு…

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒன்றரை மாதங்களின் பின்னரே…

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் இன்றைய தினமே விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் , எழுத்தாளருமான "விவேகாந்தனூர் சதீஸ்" என…

வாள் வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினரை, பார்வையிட்ட புளொட் சித்தார்த்தன்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை புளொட் தலைவரும்…

12 இந்திய மீனவர்கள் விடுதலை!!

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துறை கிருஷாந்த் முன்னிலையில் மீனவர்கள் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள்…

குடிச்சிட்டு வந்து மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்.. வெந்நீரை ஊற்றி கொடூரமாக கொன்ற மனைவி!!…

குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்ட்டார். இந்த விவகாரத்தில் அந்த இளைஞரின் மாமியாரையும் போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது…

பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா…

“மன்னிப்போ இரக்கமோ கிடையாது” – அமெரிக்க இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை !!

அமெரிக்காவில் 11 கருப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 14 அன்று, 18 வயதுடைய பெய்டன் ஜென்ட்ரான் என்ற நபர், முடிந்தவரை அதிகமான கறுப்பின மக்களைக் கொல்லும் நோக்கத்துடன், 200 மைல்களுக்கு…

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !!

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (17-3-2023) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இம்முகாமில் தனியார்…

அமெரிக்காவைக் குறிவைத்து நகரும் ரஷ்ய இராணுவம் – புடினின் அதிரடி..!

ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தனது இராணுவ தளங்களை நிறுவிக்கொண்டு இருக்க உண்மையான களமுனை அமெரிக்காவை நோக்கி நகர்த்தப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உலக அரங்கில் பல காட்சி மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கின்றது.…

உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!!

உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி, எனினும் போதிய வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு இந்த கடன் வழங்கப்படும். இந்த…

கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை!!

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன், உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் இன்றைய தினம் (17) சென்று பார்வையிட்டார். குறித்த ஆலயம் அமைந்திருந்த இடத்தில்…

90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு!!

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு…

வந்துட்டான்யா புது வைரஸ் எக்ஸ்பிபி.1.16- “ரொம்ப சாது எதுவும் செய்யாது”ன்னு…

இந்தியாவில் சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முதலில் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் இல்லாமலே இருந்தது. கொரோனா வைரஸ் முதலில் 2019 சி.ஓ.வி. என்று…

பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைக்கலாமா? ஆய்வு செய்யக்கோரி துணைவேந்தருக்கு சிறீதரன்…

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேரவில் கிராமத்தில், சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் சாதக, பாதகத் தன்மையை ஆய்வுக்கு…

தஜிகிஸ்தான் ஐநா ஒருங்கிணைப்பாளராக பார்வதி நியமனம்!!

இந்தியாவை சேர்ந்த கவில்மடம் ராமசாமி பார்வதி, தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக நேற்று முன் தினம் ஐநா பொது செயலாளர் கட்டாரஸால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐ.நா. உலக உணவு திட்டத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தானில் முக்கிய…

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி மரணம் !!

விபத்தில் சிக்கிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில்…

சடுதியாக அதிகரித்தது தங்கத்தின் விலை !!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக காணப்படுகின்றது. டொலரின் விலை ஏற்ற இரக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய…

ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது காலை இழந்த மாணவர்!!

சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரின் கால் ரெயிலில் சிக்கி துண்டானது. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால் தண்டவாளத்தில் சிக்கியதால் ரெயில் சக்கரம் அவரது கால் மீது ஏறியது. கால் துண்டாகி வலியால் துடித்தார்.…

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க இம்ரானுக்கு நீதிபதி யோசனை!!

நீதிமன்றத்தில் சரணடைந்தால் கைது நடவடிக்கையில் இருந்து தடுக்க முடியும் என இம்ரான் கானுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை…

வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் நாளை பால் தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் நாசர்!!

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆவின் பால் உற்பத்தி…

கடுமையான கண்காணிப்பு நடைமுறை; நீதி அமைச்சு அறிவிப்பு!!

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,815,922 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,815,922 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,126,440 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்655,067,838 பேர்…

கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் – நிதின் கட்கரி!!

சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதிலளித்து கூறியதாவது: கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக உத்தர…

மல்லாகம் நீதிமன்றில் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மறியலில்!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில், மன்றினுள் பெண்ணொருவரை தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அப்பகுதி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் குறித்த பெண் அச்சுவேலி பொலிஸ்…

புதியபொலிஸ்மா அதிபராக தேசபந்து !!

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

வங்கிகள் மூடல் எதிரொலி அமெரிக்க நீதித்துறை விசாரணை தொடக்கம்!!

அமெரிக்க வங்கிகள் மூடப்படும் பிரச்னை குறித்து நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி…

ஏழு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு !!

நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு மக்களை பாதிக்கும் வகையில் அதிகரித்துள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்று தர…

அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தரிசனம்!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய…

நேபாள பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்!!

நேபாள புதிய பிரதமர் பிரசாண்டா அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் புதிய பிரதமராக புஷ்பகமல் பிரசாண்டா பதவி ஏற்றுள்ளார். வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர்…

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீசார்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என குறிப்பிட்டார்.…

அமெரிக்க டிரோன் மீது எரிபொருள் கொட்டிய ரஷ்யா: 45 நிமிட விடியோ காட்சி வௌியீடு!!

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ரஷ்ய போர் விமானம் எரிபொருளை ஊற்றும் விடியோ காட்சியை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வௌியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்கா…

ரோட்டில் நிர்வாணமாக ஓடிய வெளிநாட்டவர் கைது !!

டெல்லியின் புறநகர் பகுதியான குருகிராமில் நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் நிர்வாணமாக ஓடினார். செக்டார் 69-ல் உள்ள துலிப் சவுக் அருகே சாலையின் நடுவே ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு…

நார்ட் ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் விபத்துக்கு அமெரிக்காவே காரணம்: ரஷ்ய அதிபர் புதின்…

ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் வெடிவிபத்துக்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் எரிவாயுவை நம்பியே ஐரோப்பிய நாடுகள் உள்ளன.…

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!!

அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி…