;
Athirady Tamil News
Daily Archives

11 May 2023

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்திய 5 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேரிடம்…

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

ஜப்பானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு !!

ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

‘ஹெல்மெட்’ அணியாமல் சென்று சிக்கிய கணவர்: வேறு பெண்ணுடன் சென்றதை காட்டி…

என்னங்க... பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா? "ஏய்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே... அப்படி இல்லீங்க... காலம் போகும்…

கைது செய்தது சட்டவிரோதம்.. இம்ரான் கானை உடனே விடுதலை செய்யுங்க… உச்ச நீதிமன்றம்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த…

26 லட்சம் குடும்பங்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டம்- அசாம் அரசு அறிமுகம்!!

அசாம் மாநிலத்தில் பொது மக்கள் பயனடையும் வகையில் இலவச சுகாதார திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று 'ஆயுஷ்மான் அசோம் - முக்ய மந்திரி ஜன் ஆரோக்கிய…

யுத்தம் முடியும்வரை உக்ரனுக்கு ஆதரவளிப்போம் – பிரிட்டன், அமெரிக்கா கூட்டாக…

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் முடியும் வரை உக்ரைனுக்கு ஆதரவு வழங்க அமெரிக்காவும், பிரிட்டனும் உறுதி அளித்துள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கனும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிலெவர்லியும் இணைந்து ஊடகங்களுக்கு இதனைத்…

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள் !! (மருத்துவம்)

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

அதிவலதின் எதிர்காலம்: நாம் என்ன செய்ய வேண்டும்? (கட்டுரை)

உலகளாவிய ரீதியில் வலது தீவிரவாதம் அதிகரித்த வண்ணமுள்ளது. ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள் அதிவலதுக்கான ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளன, மறுபுறம் அரசியல் மையநீரோட்டத்தின் பகுதியாக - இனத்துவம், மதம், மொழி, பிரதேசம், தேசியம் ஆகியவற்றின் வழி - இவை…

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது !!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,109 ஆக இருந்தது. இன்று புதிதாக 1,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 76 ஆயிரத்து 599 ஆக…

மூன்று பேரின் டிஎன்ஏக்களுடன் பிறந்த முதல் குழந்தை..! புதிய மருத்துவ முறையால் ஏற்பட்ட…

இங்கிலாந்து முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNA) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையதுதான். ஆனால் 0.1 சதவீதம்…

நாமலுக்கு எதிரான வழக்கு : நினைவூட்டினார் நீதவான் !!

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (11) சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் அனுப்பியுள்ளது. பிரதான நீதவான் பிரசன்ன…

3000 பேரை இணைக்கவில்லை;பந்துல விளக்கம்!!

ரயில்வே திணைக்களத்துக்கு 3000 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பல்வகை செயலணிக்கு அரசாங்கத்தினால் இணைத்துக்…

திருமண விழாவில் நடனமாடிய மின் ஊழியர் மாரடைப்பால் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப்ராவுஸ்கர். மின் ஊழியரான இவர் ராஜ்நந்கான் மாவட்டத்தில் உள்ள டோன்கர்கர் என்ற பகுதியில் கடந்த 5-ந்தேதி இரவு நடைபெற்ற தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது அங்கு சிலர்…

இலங்கை உட்பட தெற்காசிய நாட்டு பயனாளர்களின் இணைய தரவுகள் திருட்டு !!

இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

தலைமன்னாரில் சிறுவர் கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவர் கைது !!

மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களை வழங்கி கடத்துவதற்கு முற்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் கடத்தல்…

துணைநிலை ஆளுநரை விட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருக்கிறது- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சிக்கும் துணை நிலை ஆளுனருக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இங்கு மத்திய குடிமை பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய…

நைஜீரியாவில் கவிழ்ந்தது படகு -15 சிறுவர்கள் மரணம் !!

நைஜீரியா நாட்டில் ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் 15 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகேயுள்ள பகுதியில் இருந்து விறகு சேகரிக்கும் பொருட்டு…

திருப்பதி கோவிலில் பாதுகாப்பு குறைபாடு கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் உடைமைகள் ஸ்கேன் செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ரொறன்ரோவில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென பற்றியது தீ !!!

கனடாவின் ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் எஞ்சினிலேயே தீப்பற்றிக் கொண்டது. எட்மோன்டனிலிருந்து…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,872,473 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,872,473 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,033,364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,457,867 பேர்…

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்: பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட்…

ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின்…

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பணிப்புரை!!

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை…

சின்னத் தேர்தல்: ரிட் மனு ஒத்திவைப்பு !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு மீதான பரிசீலனையை செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்,…

பெண் எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை: ரூ.41 கோடி இழப்பீடு வழங்க டிரம்புக்கு நீதிமன்றம்…

பெண் எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாஜி அதிபர் டிரம்ப்புக்கு ரூ.41 கோடி இழப்பீடு வழங்க, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப் (76). இவர், குடியரசு…

ராகுல் காந்தி பல்கலைக்கழகத்தில் நுழைந்தது கண்ணியமற்றது: விடுதி பேராசிரியர் நோட்டீஸ்!!

டெல்லி பல்கலைக்கழக முதுநிலை ஆண்கள் விடுதிக்கு கடந்த 5-ந்தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ''திடீர்'' என சென்றார். அவர் ஆண்கள் விடுதிக்கு சென்று சில மாணவர்களுடன் உரையாடியதுடன், அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். 'ராகுல்காந்தி, அனுமதியற்ற…

ரூ.5,500 கோடி ஊழல் வழக்கில் கைதான இம்ரான் கானை 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய நிலையில், 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க…

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு: ஏக்நாத்…

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் சுழற்றி முறையில்…

ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு !!

செவ்வாய்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத…

மீண்டும் சீனாவுடன் இணையும் இலங்கை !!

சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ், இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று , அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இலங்கையின்…

இளவரசர் போன் ஒட்டுக்கேட்பு மன்னிப்பு கேட்ட நாளிதழ்!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி போன் ஓட்டுக்கேட்பு உட்பட சட்டவிரோத தகவல் சேகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மிரர் குழும செய்திதாளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. லண்டன் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகின்றது.…

பணவீக்கம் குறித்து மத்திய அரசை விமர்சிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை: நிர்மலா சீதாராமன்…

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் நேற்று வாக்களித்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் வந்து…

பிபிசியில் சோதனை; நல்ல நண்பர்கள் கூட ஏற்க மாட்டார்கள்: இங்கிலாந்து தூதர் கருத்து!!

பிபிசியில் நடந்த சோதனையை நல்ல நண்பர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இங்கிலாந்து கருத்து தெரிவித்து உள்ளது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்தி பிபிசி இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து டெல்லி,…

“அரகலய”வின் மூன்றாவது தரப்பினர் யார்? !! (வீடியோ)

“அரகலய” போராட்டத்தினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே தற்போது உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். “அரகலய” போராட்டத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் என்றும் அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும்…