;
Athirady Tamil News
Daily Archives

3 August 2025

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்… புடினுக்கு எச்சரிக்கை…

ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிரான பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா முற்றிலும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் அல்லது ஈரான் அல்ல இந்த நெருக்கடியின் மத்தியில் இரண்டு அணு…

சீனாவில் சீரற்ற காலநிலை ; இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

சீனாவின் பொருளாதார மையமான ஷங்காயில், 'கோ-மே' புயல் கரையைக் கடந்ததால், பலத்த மழை மற்றும் காற்று வீசியதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து, 2.83 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர்…

சிவப்பு சட்டை ஆட்சியாளர்களின் மனதில் ‘மாற்றம்’ ஏற்பட வேண்டும்

முருகானந்தன் தவம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடித்து முடிந்து விட்ட நிலையில், தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை…

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது. சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத்…

ஆறு மாதங்களில் இலாபத்தை அள்ளிய கொழும்பு துறைமுகம்

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை துறைமுக அதிகாரசபை 66% லாபத்தை பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இலங்கை…

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயிலிலுக்கு புனித நீர் வழங்க…

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவர்களின் உடமையில் இருந்து 90 மில்லிக்கிராம்…

விசாரணைக்கு மறுத்து உள்ளாடையுடன் தரையில் படுத்துக்கொண்ட முன்னாள் அதிபர்

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் யேயோல், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, தனது சிறை உடைகளைக் கழற்றிவிட்டு தரையில் படுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இராணுவச் சட்டத்தை…

சாலையில் ஓடிய மனித உருவ ரோபோ: துபாயில் ஆச்சரியம்! வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், துபாயில் மனித உருவ ரோபோ ஒன்று சாலையைக் கடப்பது காட்டப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் டவர் அருகே உள்ள சாலையில் வேகமாகச் செல்லும் ஒரு காருக்கு முன்னால் இந்த ரோபோ மிதமான வேகத்தில் ஓடி சாலையைக்…

தமிழர் பகுதியில் காயங்களுடன் ஆற்றில் மிதந்த குடும்பஸ்தர்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த…

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குச்சிப் பூச்சி

ஆஸ்திரேலியாவில் உயரமான மரங்களில் மிகப்பெரிய அளவிலான குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. 40 செ.மீ நீளமுள்ள புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குச்சிப் பூச்சி, கோல்ஃப் பந்தை விட சற்று குறைவான எடை கொண்டது, ஆஸ்திரேலியாவில் மிகவும் கனமான…

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனின் காமிகேஸ் ட்ரோன்! தவறிய தாக்குதல் இலக்கு: வைரல் வீடியோ!

உக்ரைனின் “காமிகேஸ்” ஆளில்லா விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஷ்யாவிற்கு விழுந்த உக்ரைனிய ட்ரோன் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் உக்ரைனின் "காமிகேஸ்"…

எசல பெரஹெராவில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் கைது

கண்டி எசல பெரஹெராவில் கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர், கண்டி எசல பெரஹெரா பகுதிக்குள் இரண்டு தோட்டாக்களுடன் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார். எசல பெரஹெராவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த யானைப் பாகன் ஒருவர், 100 கிராம்…

இலங்கையின் அரச அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…

இங்கு செல்ல வேண்டாம் ; இலங்கையின் முக்கிய சுற்றுலாதளத்தில் ஆபத்தான நிலை

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆபத்தான நிலை…

தந்தையுடன் இருந்த எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயர சம்பவம்

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காட்டு யானையின் தாக்குதல் காட்டு யானையின் தாக்குதலால் பலத்த…

பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்.., அதிர்ச்சி வீடியோ

சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி ஊழியர் மரணம் இந்திய மாநிலமான அரியானா, பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்த டெலிவரி…

பொய் குற்றச்சாட்டால் பறிபோன உயிர் ; பொலிஸாரின் தவறால் அசம்பாவிதம்

போலி போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். முன்னதாக ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மற்றும் கொஹுவல பொலிஸாரால் 25 பேர்…

கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் பரிதாப மரணம்; கதறும் குடும்பம்

யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவற்குழி தெற்கு - கைதடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை இச்சம்பவம் குறித்து மேலும்…

சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

ராய்ப்பூர்: கடந்த 25-ம் தேதி சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், துர்க் பகுதியை சேர்ந்த சுக்மன் மாண்டவி, கமலேஸ்வரி, லலிதா, சுக்மதி ஆகிய 6 பேர் நின்றிருந்தனர். அப்போது…

யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு: மேலும் 4 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03…

பாகிஸ்தானில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் 30 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் இருந்து ராவல்பிண்டிக்கு புறப்பட்ட அதிகவேக ரயிலொன்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு குறித்த ரயிலானது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு புறப்பட்டுள்ளது. சுமார் 100…

கணவரை கொல்ல கூலிப்படையை ஏவிய மனைவி… உயிருடன் புதைக்க முயன்றபோது நடந்த திடீர்…

உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு சாதனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள்…

“இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கான நடமாடும் சேவை” – ஆகஸ்ட் 14ஆம் மற்றும்…

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக "இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான பயணம்" எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவையானது எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது பருத்தித்துறை, கரவெட்டி மற்றும்…

வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம் ; மீறுபவர்கள் மீது…

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது குழாய்கிணறு அடிக்கும் இயந்திரங்களின் உரிமையாளர் மீதும் கடுமையான…

கனடாவை உலுக்கும் நிலநடுக்கம் சாத்தியமா?எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்

கனடாவில், பூமிக்கடியில் அமைதியாக மாறி வரும் ஒரு பெரும் பிளவு கோடு தொடர்பாக விஞ்ஞானிகள் கவலையைத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘டின்டினா பிளவு (Tintina Fault)’ என அழைக்கப்படும் இந்த நிலப் பிளவு, யூகோனிலிருந்து அலாஸ்கா வரை நீளமாகச்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில சிவில் அமைப்புக்களுடன் தயாரித்த ஜெனீவா தொடர்பான கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கையொப்பம் இடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை…

காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்

காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியது. இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்

அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வருவதாகப் பிரித்தானியா வாக்குறுதியளித்தது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்…

குருநகரில் உதைப்பந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல் .

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராக கடமையாற்றி விட்டு , திரும்பிய அறிவிப்பாளர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை நடாத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவர்…

நல்லூரானை வழிபட்ட பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு…

வடக்கில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலையில்

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய…

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று (ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது. வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த…