பிரித்தானிய கடற்கரையில் 3 நாட்களில் 4 சடலங்கள்: தொடர் மரணங்களால் பரபரப்பு!
விட்பை(Whitby) நகரின் சான்ட்சென்ட் (Sandsend) அருகே உள்ள கடற்கரையில், பாறைகளுக்கு அடியில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இந்த பகுதியில் கண்டெடுக்கப்படும் நான்காவது…