;
Athirady Tamil News

செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

0

உலகளவில் கோடிக்கணக்கான மக்களை சிறுநீரக நோய்கள் பாதித்து வருகின்றன.

இந்நிலையில், மருத்துவ உலகில் முக்கியமான மைல்கல்லாக செயற்கை சிறுநீரகம் (Artificial Kidney) உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குறித்த செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளனர்.

குறித்த செயற்கை சிறுநீரகம் உண்மையான சிறுநீரகத்தைப் போலவே 90% செயற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் செயற்கை சிறுநீரகம் வருகையால் சிறுநீரக நோய்களா உயிரிழப்போர் எண்னிக்கை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.