;
Athirady Tamil News
Daily Archives

2 August 2025

தாய்ப்பால் விற்று மாதம் ரூ.87,000 சம்பாதிக்கும் பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விற்று மாதம் ரூ.87,000 சம்பாதிக்கிறார். தாய்ப்பால் விற்று வருமானம் அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 33 வயதான பெண் எமிலி எங்கர். இவர் தனது வருமானத்தை அதிகரிக்க தாய்ப்பாலை வழங்குவதன்…

பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!

இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கருத்தரித்தல் மையம் ஒன்றின் முறைகேடு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கருத்தரித்தல் மையம் ரோட்டில் பிச்சை எடுப்பவர்களிடம் மது, பிரியாணி ஆசைக்காட்டி…

ரஷ்யாவை நோக்கி அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த ட்ரம்ப் முடிவு

ரஷ்யாவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவருமான…

புதிய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பும்

எம்.எஸ்.எம்.ஐயூப் புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வருவதற்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது. அது அக்கட்சியின் வாக்குறுதிகளில் முதன்மையான ஒன்றாகவும் கருதப்பட்டது. ஏனெனில், தேசிய மக்கள் சக்தி சமூக…

புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல,

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக…

தீராத விளையாட்டுப் பிள்ளை… 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக பணக்கார இஸ்லாமிய ஆண்களைக்…

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள் ஒளிப்படங்கள் எடுக்க தடை

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13.30 மணியிலிருந்து 17.00 மணி வரை காட்சிப்படுத்த…

மருத்துவ உலகின் ஆச்சர்யம்; 30 ஆண்டுகளாக உறைந்திருந்த கருவில் இருந்து இரட்டைக் குழந்தைகள்

அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அதி-குளிரூட்டப்பட்ட நிலையில் உறைந்திருந்த கருவில் இருந்து, தற்போது ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் பிறந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளன. அமெரிக்காவின் ஒரேగాன் மாகாணத்தைச்…

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார். மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய சாட்ஜிபிடியின் முன்னாள்…

யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு: மேலும் 4 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05…

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் கூறியதாவது: இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின்…

அதிக நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்… முழுமையான தகவல்

ஜனாதிபதி ட்ரம்பின் சமீபத்திய வரி விதிப்புகளால் வெள்ளிக்கிழமை உலகளாவிய பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியது, இதனால் பல நாடுகளும் நிறுவனங்களும் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை எட்டுவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

அம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை, ஹுங்கம, பிங்கம பிரதேசத்தில் இன்று (02) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணி…

பணியின் முதல் நாளிலே சப்-கலெக்டரை தோப்புக்கரணம் போட வைத்த வக்கீல்கள்

வினோதமான தண்டனை வழங்கிய சப்-கலெக்டர், வக்கீல்கள் முன்பு தோப்புக்கரணம் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தோப்புக்கரணம் போட்ட சப்-கலெக்டர் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேதம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட ஐஏஎஸ்…

நெடுங்கேணியில் வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த கதி; மைத்துனரால் துடிதுடித்து பிரிந்த உயிர்

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர்…

4 பிள்ளைகளின் தந்தைக்கு எமனான காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த யானை வீட்டின்…

பிரதேச சபை தவிசாளர் பயணித்த வாகனம் விபத்து

தொடங்கொட பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த கெப் வாகனம் களுத்துறை, கரன்னாகொட பிரதேசத்தில் வைத்து இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த லொறி…

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர் – மனைவி உடந்தை?

40 வயதைச் சேர்ந்த நபர் ஒருவர், 8ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா, நந்திகமாவில் 40 வயதுடைய நபர் ஒருவருக்கும் 13 வயது சிறுமி ஒருவருக்கும் சட்டவிரோதமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.…

மீண்டும் அமுலுக்கு வரும் இலங்கையின் முக்கிய சட்டம்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. காலி சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த திட்டம் அமுலில் இருக்கும் என்று…

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் தேக்கங்காட்டுப் பகுதியில் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது . மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழு கூட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் குறித்த…

பயங்கர நிலநடுக்கம், சுனாமி! ஜப்பானின் புதிய பாபா வங்காவின் கணிப்பு நிஜமானது?

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், ஜூலை மாத இறுதியில் ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.…

வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவுக்கு செல்லமாட்டோம்: கனேடியர்கள் முடிவு

கனேடிய மக்கள் ஏற்கனவே ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் கடும் கோபத்திலிருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் கனேடிய பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளார் ட்ரம்ப். அதாவது,…

பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். இவருடைய தந்தை முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆவார். இந்த நிலையில், வேலைக்கார பெண் உள்பட 4 பெண்களை…

அமெரிக்காவில் மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். மருந்துகளின் விலைகளைக் குறைப்பது…

செம்மணிக்கு செல்லவுள்ள மனித உரிமை ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள்…

யாழில். வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் தனது…

இலங்கையர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயனின் படக்குழு ; தூதரகத்தில் முறைப்பாடு

சிவகார்த்திகேயன் நடித்துவரும் மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கைக்கான தென்னிந்தியத் துணைத் தூதரகத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளதாக இந்திய…

யாழில். பௌத்த பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு…

அயர்லாந்தில் மீண்டும் ஒரு இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்

அயர்லாந்தில் மீண்டும் ஒரு இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் அயர்லாந்தில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபரான Dr சந்தோஷ் (Dr…

ஐ.டி. ஊழியர் உடல் 5 நாட்களுக்கு பின் சொந்த ஊரில் தகனம்

திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முக மங்​கலம் பகு​தியை சேர்ந்த பட்​டியலின சமூக இளைஞ​ரான மென்பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்​யப்​பட்​டார். இது தொடர்பாக, இவர்…

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார ஆணையத்தால் தாக்கல்…

கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட இளைஞன் ; விசாரணையில் வெளியான பகீர் காரணம்

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதுடன்,…

வீட்டை விட்டு வெளியேறும் மகிந்த ; உறுதிப்படுத்திய நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா…