;
Athirady Tamil News
Daily Archives

14 May 2023

கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தல்!! (PHOTOS)

கடந்த சில தினங்களாக கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதி, கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளிலும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகத்…

ஜனாதிபதி நாளை விசேட கலந்துரையாடல்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை (15) மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நாளை (15) மாலை 5.30…

இலங்கையில் வேலை நேரம் அதிகரிப்பு?

தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களிலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை தொழில் மற்றும்…

மதுவுக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்!!

பொலவத்த வென்னப்புவ புகையிரத நிலையத்திற்குள் மது அருந்த அனுமதிக்காத புகையிரத நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்களைத் தாக்கிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிரத நிலையத்திற்குள் மது அருந்திய அந்த நபர்களை, அதிகாரிகள் புகையிரத…

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த குழுவினர்!!

திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகைதந்திருக்கும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. எனினும்,…

காஷ்மீரில் தேர்தல் நடத்த பா.ஜனதாவுக்கு இனி தைரியம் இருக்காது: உமர் அப்துல்லா!!

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. அங்கு ஆளும் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த வெற்றிக்காக காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி: சஞ்சய் ராவத்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதை தேர்தல்…

அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானங்கள் – உக்ரைனுக்கு அருகில் திகில்!!

ரஷ்ய விமானப்படைக்குச் சொந்தமான 4 போர் விமானங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சு-34 ஜெட் மற்றும் ஒரு எம்ஐ-8 ஹெலிகொப்டர் இரண்டு மணி நேரத்திற்குள் ரஷ்ய நகரத்தின் அருகே விபத்துக்குள்ளாகி எரிந்தபடி…

குஜராத்தில் கிருஷ்ணாசாகர் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு !!

குஜராத் மாநிலம் பொடாட் நகரில் உள்ள கிருஷ்ணா சாகர் ஏரியில் குளிப்பதற்காக சிறுவர்கள் 5 பேர் நேற்று மதியம் சென்றுள்ளனர். முதலில் 2 சிறுவர்கள் ஏரியில் இறங்கி நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நீருக்குள் திடீரென மூழ்கத்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68.82 கோடியாக அதிகரிப்பு!!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.82 கோடியாக…

கேரளாவில் நடந்த கர்நாடகா தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த காங்கிரஸ்…

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். கேரள மாநிலம் இடுக்கி, வண்டி பெரியார் பகுதியில்…

தனிமையிலிருந்தவர் கோடாரியால் கொத்திக் கொலை !!

முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (14) சிலரால் கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹூரிகஸ்வேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹூரிகஸ்வேவ முதுன்கொட பிரதேசத்தில் வசித்து…

குரங்குகளுக்கு எதிராக அதிகுற்றச்சாட்டு !!

குரங்குகளால் மேற்கொள்ளப்படும் அழிவுகள் காரணமாக, பல பிரதேசங்களில் கித்துள் கைத்தொழில்துறை முழுமையாக சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கித்துள் கைத்தொழிலாளர்கள், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். கித்துள்…

வெளிநாட்டுப் பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது அமெரிக்க அரசு!!

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பல்வேறு நாடுகள், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இருந்தன. மேலும்…

நிர்வாண பூஜை செய்து 3 இளம்பெண்கள் பலாத்காரம்- போலி சாமியார் தப்பி ஓட்டம்!!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பொன்னே கல்லுவை சேர்ந்தவர் 35 வயது போலி சாமியார். இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என கூறி வந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இதனை கண்ட…

இம்ரான்கான் வீடு திரும்பினார்: கைதுக்கு காரணம் ராணுவ தளபதி என பேட்டி!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 9-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற வந்தபோது, அவரை அதே வழக்கில் துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் பாகிஸ்தானில்…

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட பரிசு !!

Royal Australian Air Force Beechcraft KA350 விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த விமானத்தை இலங்கைக்கு பரிசளிப்பதற்கான அவுஸ்திரேலியாவின் உள்துறை விவகார…

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் பட்டியலை வழங்குங்கள் : வட மாகாண ஆளுநர் ஜீவன்…

வடமாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மற்றும் விடுப்புச்சான்றிதழைப் பெற்றவர்களின் பட்டியலை உடன் வழங்குமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணை!!

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வவுனியா…

பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி- ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் என்கவுண்டர் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அன்ட்வான் சாகம் பகுதியில் இன்று காலை என்கவுன்டர் நடந்தது. ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நேற்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீரின் உரி…

ஹாலிஎலயில் கொடூர விபத்து !!

நேற்று இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன குழுவினர் மீண்டும் பதுளை பகுதிக்கு இன்று அதிகாலை திரும்பும் வேளையில் பதுளை பண்டாரவளை வீதியில் ஹாலிஎல பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றில் மோதி வேன்…

ஒரே வீட்டிலிருந்த 4 சிறுவர்கள் மாயம் !!

நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 01 வயது, 03 மாதங்கள், 10…

இன்றும் சீரற்ற காலநிலை தொடரும் !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு !!

நாட்டில் கடந்த 12ஆம் திகதி மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்…

பாகிஸ்தானில் பேஸ்புக், டுவிட்டருக்கு தொடரும் தடை!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9-ந் தேதி அந்த நாட்டின் துணை ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய…

கொச்சி அருகே இன்போடெக்கில் பயங்கர தீ விபத்து- 7 ஊழியர்கள் படுகாயம்!!

கேரள மாநிலம் கொச்சி, காக்கநாடு பகுதியில் தனியார் தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ இன்போடெக் கட்டிடம் உள்ளது. இங்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று மாலை…

25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டும்!!

இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை…

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 6 மையங்களிலும், மற்ற…

கடந்த ஆண்டை விட சி.பி.எஸ்.இ. தேர்ச்சி சதவீதம் குறைவு- கணிதம் கடினமாக இருந்ததால் மாணவர்கள்…

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பில் 93.12சதவீதமும், 12-ம் வகுப்பு 87.33 சதவீதமும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக…

தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பரின் மகன்கள் மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் கார்த்திகேயன் மகன் சுதன் ஆகியோர் கடந்த 12ம் தேதி அன்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில்…

ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையதிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.…

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய துணை மின் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து துணை மின் நிலையம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். வீனஸ் நகரில் ரூ.110 கோடியில் புதிய துணை மின்…

சட்ட அனுமதியுடன் கஞ்சா விற்பனை!

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில், வெளிநாட்டினர் மிக அதிக அளவில் பயன்படுத்தும் சுகும்விட் சாலையில் காண்போரைக் கவரும் வகையில் இந்த கஞ்சா விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு…