;
Athirady Tamil News
Daily Archives

14 May 2023

கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்- டிஜிபி சைலேந்திர பாபு…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை…

வலுக்கும் உக்ரைன் ரஸ்யப்போர் – ஒரே நாளில் கொல்லப்பட்ட ரஸ்யாவின் மிக முக்கிய தளபதிகள்…

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெறும் உக்ரைன் ரஸ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு செல்கிறது. இந்த நிலையில் பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம்…

சமூக வலைத்தள பதிவால் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் பலி- 26 பேர் கைது!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர்…

வங்கதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் மணிக்கு 210 கிமீவேகத்தில் கரையை கடந்தது!!

அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசியது. தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40கி.மீ., தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு…

கடலில் நடந்த ஆபரேசன் சமுத்திரகுப்தா: ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை மடக்கி…

பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் உளவு துறை, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர்…

கருக்கலைப்பு செய்த காதலியை சுட்டுக் கொன்ற காதலன் கைது!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது காதலி கருக்கலைப்பு செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என்று டல்லாஸ் காவல்…

சித்தராமையா, சிவகுமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் – பசுவராஜ் பொம்மை!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார்…

ரூ. 1.3 கோடி சம்பளம், மாதம் 20 நாட்கள் லீவு – வைரலாகும் ஆட்கள் தேவை விளம்பரம்!!!

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை, மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர…

ஜனாதிபதியின் வாக்குறுதி!!

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக…

கடுக்காய் மருத்துவம் !! (மருத்துவம்)

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காயகும். இது எண்ண முடியாதளவு மருத்துவ குணங்கள் கொண்டது. சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் வித்தை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!!

கண்டி, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில்…

கந்தசாமி ஆலைய காணியில் பௌத்த சிலை: 2ஆவது நாளும் எதிர்ப்பு !!

திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணின் கவனயீர்ப்பு இன்று (14) ஞாயிற்றுக்கிழமை இரண்டாது நாளாக…

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா !!!

இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 8 பேர் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதனையடுத்து, இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில்,…

8 மாவட்டங்களில் பா.ஜனதா வெற்றியை பறிகொடுத்தது!!

கர்நாடகத்தில் சிக்மங்களூர், கோலார், மாண்டியா, ராம்நகர், குடகு, மைசூரு உள்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா வெற்றி பெறாதது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதேபோல் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும்…

சித்தராமையா, டி.கே.சிவகுமார் கடந்து வந்த அரசியல் பாதை!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5…

ஆண்கள் மேலங்கி அணிந்து செல்ல தடை!! (கட்டுரை)

தலைப்பின் முதல் வரியை வாசித்து விட்டு நீங்கள் ஏடாகூடமாக ஏதும் யோசிக்கக்கூடாது என்று தான் உபதலைப்பு. அறியாமையின் ஆணவக்குரல். என்ன அறியாமை? என்ன ஆணவம்? இதுக்கும் சேட்டக்கழட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்? நாட்டின் தற்போதைய சூழ்நிலைமை காரணமாக…

புங்குடுதீவில் நாளை இரத்ததான முகாம்!!

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டுப் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(15.05.2023) காலை-09 மணி முதல் மேற்படி ஆலய…

காரைக்கால் அம்மையார் குருபூஜையை முன்னிட்டு வினாடி வினாப் போட்டி!! (PHOTOS)

காரைக்கால் அம்மையார் குருபூஜையை முன்னிட்டு வினாடி வினா போட்டி இன்று 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்குச் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் செ. த. குமரன் அவர்கள் வினாடி…

ரஷ்யாவின் குறி – வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு..!

உக்ரைன் நகரின் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஆயுத கிடங்கு வெடித்து சிதறி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.…

இலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள்! பின்னணியில் மறைந்துள்ள மாபியாக்கள் !!…

இலங்கையில் தற்போது அதிகளவு பேசுப்பொருளாகியுள்ள ஒரு விடயம் தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைச் சம்பவங்கள். ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனின் ஆங்காங்கே அரங்கேறும் இந்த கொலைச் சம்பவங்கள் அவ்வப்போது…

எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு 3 பேர் பார்வையாளர்கள் – காங்கிரஸ் அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும்…

உலகிலேயே முதல்முறையாக ஸ்காட்லாந்தில் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம்!!

உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஸ்காட்லாந்தின் ஃபோர்த் ரோடு பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் சோதனை…

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் கர்நாடகாவில் சாதித்து காட்டிய காங்கிரஸ்!!

கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றி பெரு விரலை உயர்த்தி கர்வப்பட வைத்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜனதாவுக்கு பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது. 137 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கட்சி என்று மார்தட்டினாலும் 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில்…

ரஷிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது- உக்ரைன் தகவல்!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியது. உக்ரைன் ராணுவமும் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் ஹெலிகாப்டர், விமானங்கள் சுட்டு…

கர்நாடகத்தில் காங்கிரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி தேவை:…

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி…

5 நாட்கள் சண்டைக்கு பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம்!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனிய ஆயுத குழுவின் தலைவர் காதர் அதானென், கடந்த 2-ந் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.…

காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சித்தராமையா பேட்டி!!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. இந்தநிலையில் மைசூரு…

அரச ஊழியர்களுக்கு நாளை முதல் கட்டாயம்!!

அரச ஊழியர்கள், திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் கைவிரல் அடையாளத்தை கணினியில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…

14 இலட்சம் பிள்ளைகளுக்கு காலை உணவு இல்லை!!

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்​மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை. அல்லது எந்தவோர் உணவையும் உட்கொள்வதில் என்பது வைத்திய பரிசோதனை தகவல்களின் ஊடாக…

பதவி விலகுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை – ஆளுநர்கள்!!

தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கவில்லை என ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் தமது பதவிகளிலிருந்து விலகுவது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை என அவர்கள்…

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24…

வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு- பாகிஸ்தான் பிரதமர்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தபோது அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர். ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது.…

கர்நாடக தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது: சரத்பவார் கருத்து!!

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளின் போக்கு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சூழலை பிரதிபலிக்கிறது. பா.ஜனதாவை தோற்கடிப்பது ஒன்றே…