;
Athirady Tamil News
Daily Archives

18 May 2023

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவை – பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி…

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும் மேலும், 8,200 கோடி ரூபாய்…

கனடாவில் தனிநகரங்களாகும் இரண்டு பகுதிகள் !!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிரம்டன் மற்றும் மிஸ்ஸிசாகா ஆகிய இரண்டு பகுதிகளும் தனி நகரங்காக அறிவிக்கப்பட உள்ளன. பீல் பிராந்தியத்தின் மூன்று நகர மேயர்களுடனும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாக மாகாண நகராட்சி…

அரியானா மாநிலம் அம்பாலா தொகுதி பாரதிய ஜனதா எம்.பி. மரணம்!!

அரியானா மாநிலம் அம்பாலா பாராளுமன்ற தொகுதி பாரதியஜனதா எம்.பி ரத்தன்லால் கட்டாரியா உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. ரத்தன் லால்…

சீனாவின் மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது: மாயமான 39 மீனவர்களை தேடும் பணி…

சீனாவின் மீன்படி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாயமான 39 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் இந்திய பெருங்கடலில் கவிழ்ந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து…

இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த டி.கே.எஸ்.!!

கர்நாடக காங்கிரசில் வலிமை மிக்க தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இவர் 1962-ம் ஆண்டு மே 15-ந்தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா,…

7 உலக அதிசயங்களை 7 நாட்களில் சுற்றி பார்த்த சாதனையாளர்!!

வாழ்க்கையில் ஒவ்வொரும் ஏதாவது வித்தியாசமாக செயலை செய்து சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சிலர்தான், குறிக்கோளை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். அதிலும் சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து…

கல்வியில் உச்சம் தொட்ட வடக்கு மக்கள்! திட்டமிட்டு சிதைத்த சிங்களம் – நில அபகரிப்பை…

நாம் வாழும் இந்த பரந்த உலகு நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஆரம்பகாலகட்டம் தொடக்கம் தற்போது வரை புதுப் புது மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் பல அதிசயங்களாகவும், பிரம்மிப்பூட்டும் ஆச்சர்யங்களாகவும், இன்னும்…

சிங்கள இடதுசாரிகளின் மௌனமும் பௌத்தமயமாக்கலும் !! (கட்டுரை)

உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து…

3 நாட்களில் வீடு தேடி வரும் கடவுச்சீட்டு !!

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் புதிய முறை ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (18) தெரிவித்தார். இதற்காக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய…

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை நீடிக்கிறது – அரசு கோரிக்கையை ஏற்க சுப்ரீம்…

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான…

இந்த மருந்தால் மரணம் ஏற்படும்; மக்களுக்கு அவசர எச்சரிக்கை !!

காய்ச்சல் நீடித்தாலோ அல்லது நோய்க்கான காரணத்தை பரிசோதிப்பதற்கு முன்போ, Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு…

இத்தாலியில் பலத்த மழை: பாலம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!!

இத்தாலியின் வடக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதனால்…

ரெயில்வே பணி நியமன ஊழல் வழக்கு அமலாக்கத்துறை முன்பு ராப்ரிதேவி ஆஜர்!!

ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்.ஜே.டி.) கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது ரெயில்வேயில் பலருக்கு வேலை வாய்ப்பு…

ஜி-7’ உச்சி மாநாடு; பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசுவார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு!!

ஜி-7 ’உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் ‘ஜி-7’ என்ற அமைப்பின் கீழ்…

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து…

தலைவலிக்கு இது ஆகாது !! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

கானாவில் சோகம்: தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி!!

கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் சிலர், சட்டவிரோதமாக சுரங்கங்களை…

பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து தீர்வு!!

எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் திருத்தங்களில் தமது வரிப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக கலாநிதிகள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்க முடியும்!!

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். ஆனால் இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால்…

பிரச்சனை எழுந்தால் எதிர்க்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் – திரிணாமுல்…

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து…

தொலைந்த மொபைல்களை கண்டறிய புது சேவை அறிமுகம் – மத்திய அரசு அதிரடி!!!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு…

சபரிமலை பொன்னம்பல மேட்டில் பூஜை நடத்திய விவகாரம்- வன ஊழியர்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு திருவிழாவின் போது ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பகுதி தடை…

கடுமையாக பொய் கூறி கைதாகிய சிறுவன் !!

காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகளை ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பியுள்ளார். இந் நிலையில் பணத்தை தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயம் காரணமாக அங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்று , தன்னை காவத்தையில் இருந்து வான்…

மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்தினால் ஆபத்து!!

உடல் எடையைக் குறைக்கவோ, நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவோ மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் உணவில் மாற்றுச் சர்க்கரையைச்…

8000 கிலோ ஹூக்கா சிக்கியது!!

ஷிஷா” எனப்படும் புகைபிடிக்கும் சாதனத்தில் பயன்படுத்தப்படும் 8000 கிலோகிராமுக்கும் அதிகமான ஹூக்கா புகையிலையை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 164 மில்லியன் ரூபா என…

புதிய முதல்-மந்திரி தேர்வில் இழுபறி: காங்கிரஸ் தலைவர்கள் 4-வது நாளாக ஆலோசனை!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது. கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது…

இணையத்தில் பரவும் மாம்பழ ‘ஆம்லெட்’ !!

உணவு பிரியர்களை மகிழ்விப்பதற்காகவே சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது உணவு வகைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் சில உணவுகள் அதிக வரவேற்பையும், சில உணவுகள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கும். அந்த வகையில் மாம்பழ ஆம்லெட் என்ற…

உக்ரைன் ரஷ்யா சமாதான திட்டம் – பேச்சுவார்த்தைக்கு இணக்கம்!

சமாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக வெளியாகிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் உலகின் பல நாடுகள் வணிகம்…

விமான பயணத்தின் போது நிர்மலா சீதாராமனுடன் ‘செல்பி’ எடுத்த இளம்பெண் !!

அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ள இளைஞர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் குருகிராமை சேர்ந்த ஆர்சூ என்ற இளம்பெண் பெங்களூருக்கு விமானத்தில் வந்த போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் செல்பி புகைப்படம்…

45 சிறார்களுக்கு மந்தபோசணை!!

பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறார்கள் 45 பேர் இனங்காணப்படடுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். அந்த சிறுவர்களுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்காவது…

ஷானியின் பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு!!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ஷானி அபேசேகர தம்மைப் பாதுகாப்பதற்கான உத்தரவை…

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு!!

தீய சக்திகளை விரட்டுவதற்காக சிறுவனின் உள்ளங்கையில் கற்பூரத்தை எரித்து சிறுவனைப் பலத்த காயத்திற்கு ஆளாக்கிய பௌத்த பிக்கு ஒருவர் வீரவில பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வீரவில குட கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே…

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!!

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி…