;
Athirady Tamil News
Daily Archives

19 May 2023

பி.டெக். செயற்கை நுண்ணறிவு பாடங்களை தேர்வு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் !!

நாகரீகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாம் கற்கும் கல்வியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் உணவின் டெலிவரி நேரத்தைக் கணிப்பது முதல் சமூக வலைதளங்களில் திரைப்படங்களைப் பரிந்துரைப்பது வரை பயனாளரின்…

ரஷ்ய வைரங்களுக்கு தடை: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு..!!

உக்ரைன், ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய வைரங்களை இங்கிலாந்து தடை செய்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தாமிரம், அலுமினியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்…

பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக வழக்கு: முருகன் விடுதலை!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை, வேலூர் நீதிமன்றம் மற்றொரு வழக்கிலும் விடுவித்து உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் மீது, 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக…

முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் !! ( கட்டுரை)

தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும்…

ஜப்பான் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து…

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க உள்ளார்.பிரதமர் மோடியின் 3 நாட்டுப் பயணத் திட்டத்தை விளக்கிய வெளியுறவுச் செயலாளர் வினய் குவத்ரா,”இன்று ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி…

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ்…

புங்குடுதீவின் பெருமைமிகு "பெருக்கு மரத்துக்கு" மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (படங்கள், வீடியோ) இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல்,…

அதானி குழுமம் விதிகளை மீறவில்லை.. உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி பரபரப்பு அறிக்கை!!

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது…

குரங்கு ஏற்றுமதி குறித்த நீதிமன்றத்தின் தீர்மானம்!!

ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்க கோரிக்கை!!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு…

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.…

இஸ்ரேலுக்கு போட்டியாக கண்டன பேரணி நடத்திய பாலஸ்தீனியர்கள்: பேரணியின் போது பயங்கர…

ஜெருசலேம் தினத்தை ஒட்டி பேரணி நடத்திய யூதர்களுக்கு போட்டியாக பாலஸ்தீனியர்களும் கண்டன பேரணியில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல்படை பழைய நகரம் மற்றும் அதன் புனித தளங்கள்…

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!!

பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக இது பதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து…

நைஜீரியா நாட்டில் கிராம மக்கள் மோதலில் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும்,அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே…

அடுத்த ஷாக்.. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!!

இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது…

மியான்மரை மிரட்டிய மோக்கா புயல் – பலி எண்ணிக்கை 145 ஆக அதிகரிப்பு !!

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக்…

ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை !!

கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி திடீரென அறிவித்தது. அத்துடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம்…

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா?

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

மன்னாரில் 15 வயது மாணவியை காணவில்லை !!

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

உலக சந்தையில் இன்று (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 600,182 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று…

வேகமாக பரவும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று!!

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும்…

சூனியம் எடுப்பதாக கூறி துஷ்பிரயோகம்; சாமியார் சிக்கினார்!!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களிடம் சில்மிசம் செய்த சாமியார் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில், திருகோணமலை…

மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் தஹவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி!!

மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து…

கேரளாவில் முதியவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர்…

டிஸ்னி பூங்காவில் புகைப்படம் எடுப்பதில் இரு குடும்பத்தினர் மோதல்!!

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் பூங்காவில்…

கடவுச்சீட்டு விவகாரம்; பணம் பெற்ற 9 பேர் சிக்கினர்!!

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம், குறித்த தரகர்கள்…

ஆடு, மாடுகளை மேய்த்தவர் முதல்-மந்திரி ஆனார்: சித்தராமையா கடந்து வந்த அரசியல் பாதை!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போட்டி போட்டனர். நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா…

அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட நியனத்துக்கு அனுமதி!!

இரண்டு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஆறு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனத்துக்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக…

ஜோன்ஸ்டன் உட்பட 3 பேர் விடுவிப்பு!!

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம்…

மலையகம் 200 நிகழ்வு நுவரெலியாவில் ஆரம்பம்.!!

மலையகம் 200 வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம்,மலையக தமிழர் மரபு ஆகியவை நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (19) ஆரம்பமானது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக நிறைவேற்று…

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய கட்டுப்பாடு!!

ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது எந்த பிரதிநிதித்துவத்தையும்…

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்!!

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும். இந்த பைபிளை…

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பதவியை பொறுப்பேற்றுக்…

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை,மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ்…