;
Athirady Tamil News
Daily Archives

6 June 2023

275 பேரை பலி கொண்ட கோர ரெயில் விபத்து- சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது !!

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 1,175 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சை…

பெரும் பதிலடித் தாக்குதல் முறியடிப்பு..! கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் துருப்புகள் !!

உக்ரைனிய இராணுவத்தின் பெரும் பதிலடித் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அறிவித்துள்ள ரஷ்ய இராணுவம் இந்தத் தாக்குதலில் 250 உக்ரைனியத் துருப்புக்களைக் கொன்றதாகவும் அறிக்கையிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 16 போர்த் தாங்கிகளை அழித்தாகவும் 21 கவச…

கலப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள் !!

பீகார் மாநிலம் அராரியா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த விபரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும்,…

குண்டு வீசி அணை தகர்ப்பு.. ஆற்றில் கலந்த 150 டன் என்ஜின் ஆயில்: உக்ரைன் எச்சரிக்கை!!

உக்ரைன்-ரஷியா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ட்ரோன் மூலம் நடத்தப்படும் வெடிகுண்டு தாக்குதல்களில் பெரும் பொருட்சேதம் ஏற்படுகிறது. அவ்வகையில், உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணை குண்டு வைத்து…

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: எல்லை பாதுகாப்புப்படை வீரர் பலி !!

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மத்திய மற்று்ம மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது மெல்ல மெல்ல வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த வாரம் அமித் ஷா…

ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ!!

நியூயார்க்: ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ இன்று தொடங்கினார். ட்விட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார். கடந்த டிசம்பரில், ட்விட்டர் CEO பதவியில் இருந்து தான் விலக வேண்டுமா…

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக சரிவு!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று பாதிப்பு 174 ஆக இருந்தது. இன்று 124 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

அமெரிக்காவில் மோடியை ராகுல் விமர்சிக்கும் நிலையில் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது:…

அமெரிக்காவில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளதாக வெள்ளை மாளிகையில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாஜக அரசை…

சுமந்திரனின் சட்டமூலத்துக்கு பச்சைக்கொடி !!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம்…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? (மருத்துவம்)

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…

இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம் !! (கட்டுரை)

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன…

இலங்கையில் கோழிப் பண்ணைகள் காணாமல் போய்விடும் அபாயம் !!

கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக தெரிவித்துள்ளார். கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக இந்த…

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்ட பயணி- 541 பேரை உடனடியாக இறக்கி அதிரடி சோதனை!!

கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர். அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து…

ரூ.8 கோடிக்கு 7 கோடி அபராதம்: ரூ.7 கோடிக்கு 75 இலட்சம் அபராதமா? !!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபாய் அபராதமும் . ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது…

35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் சிக்கின !!

டுபாயில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கொள்கலனில், 35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில்,பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்குகின்றன. சட்டவிரோதமான…

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது!!

நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். 2017-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற அவர் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா…

ரெயில் விபத்தில் பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !!

ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 278 பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு…

உக்ரைனில் முக்கிய அணை குண்டு வைத்து தகர்ப்பு: கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!!

உக்ரைன்- ரஷியா இடையில் போர் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்பது தெறியாமல் இருநாட்டு வீரர்களும் எப்போதும் உஷார் நிலையில் இருந்து…

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்- பா.ஜ.க எம்.பி. வீட்டில் டெல்லி போலீஸ் விசாரணை!!

பா.ஜனதா எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பணியாற்றி வந்தார். பிரிஜ்பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். போலீசார்…

‘கோபேக் ராகுல்’ அமெரிக்காவில் கோஷம்!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சான்பிரான் சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டனில் நிகழ்ச்சிகளை அவர் முடித்துவிட்டார்.…

மின்சார சபையின் பணம் செலுத்தும் பகுதி சனிக்கிழமைகளிலும் யாழில் செயற்படும்!!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன்…

யாழ் மாவட்டத்தில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப் பிரதாணி சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில்…

ஏர்கூலர் பொருத்தப்பட்ட ஆட்டோ!!

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற…

ரூ.34 லட்சத்திற்கு பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்- இணையத்தில் வைரலாகும் விளம்பரம்…

மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும். அதை நிரூபிப்பது போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில்…

கேரளாவில் மீண்டும் ஓடும் ரெயிலில் குப்பைகளை கூட்டி தீவைத்த வாலிபர்- போலீசார் கைது செய்து…

கேரள மாநிலத்தில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிக்கு தீவைத்த சம்பவத்தின் பாதிப்பு இன்னும் விலகாத நிலையில் நேற்று கண்ணூர்-எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரெயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசுகளை கிழித்தும், குப்பையில் கிடந்த பேப்பர்களை குவித்தும்…

அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து…

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள். இதற்கிடையே…

பசுவதை விவகாரம்.. கர்நாடக அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் சித்தராமையா பதில்!!

கர்நாடகாவில் கால்நடைகளை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மற்றும் எருமை மாடுகளை மட்டுமே வதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்…

உக்ரைனின் பயங்கர தாக்குதல் முறியடிப்பு: 250 வீரர்களை கொன்றதாக ரஷ்யா அறிவிப்பு!!

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட 2 மாகாணங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 250 உக்ரைன் வீரர்கள் பலியாகி விட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. பதிலுக்கு உக்ரைனும் தனது பலத்தை காட்டி…

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாக வாய்ப்பு!!

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம்…

இலங்கையில் 82 % மரணங்களுக்கு காரணம்!!

இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை.இவ்வாறு ஆரையம்பதி சுகாதார…

ஜனாதிபதி எதற்காக விருந்து வழங்கினார் ?

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருந்துபசாரம் செய்தது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கேள்வி எழுப்பியிருந்தார். அண்மையில் நுவரெலியாவில் நீதியரசர்களுக்காக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,887,667 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,887,667 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,920,239 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,357,736 பேர்…

இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!!

ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல்…