;
Athirady Tamil News
Daily Archives

18 September 2023

விலை உயர்ந்த செல்போனை பள்ளத்தாக்கில் வீசிய குரங்கு: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு…

கேரள மாநிலம் வயநாடு பகுதியுள்ள பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்தார். அந்த நேரத்தில் அங்கு நின்று…

அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானம் பறக்கும் போதே திடீர் மாயம் – என்ன…

மிக நவீன போர் விமானம் ஒன்று எங்கே சென்றது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க ராணுவம். அதைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. எஃப்-35 வகையைச் சேர்ந்த இந்த விமானம் பறந்து…

ரூ34 ஆயிரம் செலுத்தி இன்ஸ்பெக்டருடன் போலீஸ் நிலையத்தை வாடகைக்கு எடுக்கலாம்- கட்டண பட்டியல்…

கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று…

ரஷ்யாவின் அடுத்த இலக்கு யார்? அச்சத்தில் அண்டை நாடுகள் என்ன செய்கின்றன தெரியுமா?!!

ரஷ்யா - யுக்ரேன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதை உலகறியும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், எஃப்16 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத…

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள் என்ற தலைப்பில் உரை!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த கூட்டத் தொடரில் எவை பற்றி விவாதிக்கப்படும் என்று முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால்…

மிரள வைக்கும் வடகொரிய அதிபரின் புகையிரத பயணம் !!

சர்ச்சைகளுக்கு பெயர்போன வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அதிகளவில் புகையிரத பயணத்தையே விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் மாத்திரமல்லாது, அவரது தந்தை, தாத்தா என யாவருமே…

விடைபெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம்: புதிய கட்டிடத்தில் நாளை கோலாகல விழா!!

டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும். 1927-ம் ஆண்டு…

எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர் !!

உலகில் முதல் நிலை பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்குடன் தனது மனைவி தொடர்பு வைத்துள்ளாரரெனத் தெரிவித்து,கூகுள் இணை நிறுவுனர் செர்ஜி பிரின் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகின் 9ஆவது…

டெண்டர் முறைகேடு புகார்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைப்பு-…

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதலமைச்சர், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு…

ரஷியா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரியா அதிபர்!!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷியா சென்றார். அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய…

மீண்டும் இத்தாலியில் நிலநடுக்கம்!

மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே…

ரூ.650 கோடியில் 6 கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு: பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம்…

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வருவதால் நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரம் வரை நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி…

அடிமைத்தனத்தால் பூத்த அடையாளங்கள் !! (கட்டுரை)

கடல் தாண்டி ‘கள்ளத் தோணிகள்’ என முத்திரை குத்தப்பட்டு, கள்ளம் கபடமில்லா மனதோடு உறவுகளையும் இழந்து, காடுகளை நாடுகளாக செதுக்கிய சிற்பிகளுக்கு ‘தோட்டக்காட்டான்’ எனும் புனைப்பெயர் குறியீடாக கொள்ளப்பட்டது. இப்புனை பெயரோடு தமக்கான…

லிபியா வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?- ஐ.நா. வெளியீடு!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. முதலில்…

சீனாவின் அதிநவீன உளவு கப்பல் 23-ந்தேதி இலங்கை வருகிறது: தமிழகத்தின் தென் பகுதியை மிக…

சீனாவின் உளவு கப்பலான ஷி யான்-6 வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு வர உள்ளது. இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 3,999 டன் எடை கொண்ட இந்த கப்பல் குவாங்சோவில்…

காவல் அதிகாரியை கொல்ல திட்டமிட்டு, சம்பவத்தை வீடியோவாக வெளியிட்ட சிறுவன்: அமெரிக்காவில்…

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி. இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா ப்ரோப் (Andreas Probst). இவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு…

நிகழ்ச்சி நிரல் முழுவதும் இந்தியில் மட்டுமா..?: கொதிப்புடன் கிழித்தெறிந்த திருச்சி சிவா!!

இந்திய பாராளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும், அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரவும், ஆளும் பா.ஜ.க.வால் நேற்று ஒரு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு…

துருக்கியில் டெஸ்லா கார் தொழிற்சாலை: எலான் மஸ்க்- எர்கோடன் பேச்சுவார்த்தை!!

துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும்…

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு எமன் காத்து இருக்கிறார்- யோகி ஆதித்யநாத்…

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவியின் துப்பட்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி!!

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை, 2022 ஆம் ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் 3.1% வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது…

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் முதல் பாகிஸ்தானிய அழகி!!

பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன் பிரபலமான மற்றொரு அழகி போட்டி, மிஸ் யூனிவர்ஸ். இது அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளையும் தளமாக கொண்ட மிஸ் யூனிவர்ஸ்…

4 குழந்தைகளின் தாய் கொலை: 2-வது கணவனை தேடும் டெல்லி காவல்துறை!!

இந்திய தலைநகர் புது டெல்லியின் வடகிழக்கில் உள்ளது கஜூரி காஸ் பகுதி. இங்கு வசித்து வந்த திரவுபதி (35) என்பவருக்கு ஜோதிஷ் யாதவ் என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து…

மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்த கலிபோர்னிய பெண்!!

மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு…

2024 ஒக்டோபருக்குப் பின் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாது !!

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களின் இறைமைக்கு அர்ப்பணக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல்…

ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பம் !!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 21ம் திகதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இருநாள் விவாதம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. பாராளுமன்றம் நாளை (19) முதல்…

திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல்: அறுவர் கைது !!

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும்…

புற்று நோயை தடுக்கும் வாழையிலை !! (மருத்துவம்)

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு…

உலகில் இதுவரை மழையே பெய்யாத கிராமம் : ஆச்சரியம் ஆனால் உண்மை !!

மழையின்றி மக்கள் படும் அவஸ்தை ஏராளம். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, கால்நடைகளுக்கு மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்கு மழை என்பது முக்கியமான ஒன்று. ஒருநாள் மழை பெய்தவுடன் நாம் படும் அவஸ்தை வேறு. ஆனால் மழையே பெய்யாத கிராமம் உலகில் இருக்கிறது…

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க சோனியா காந்தி தரும் உத்தரவாதங்கள்!!

இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும்…

யாழ். வைத்தியசாலைகளில் போராட்டம்!!

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் அறிவித்துள்ளார்.…

மொத்தமாக ஸ்தம்பித்த அமெரிக்கா : பைடன் பதவி இழக்கும் நிலை !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவு 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 90 வருடங்களில் இல்லாத வகையில் மூன்று பெரும் கார்…