;
Athirady Tamil News
Monthly Archives

September 2023

பொதுமக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அமுலுக்கு வரவுள்ள உத்தேச மின்சார கட்டண உயர்வு குறித்து பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

விமான சேவை இரத்து: ஆராய்வதற்கு நடவடிக்கை!!

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது. ஶ்ரீ லங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர் என துறைமுகங்கள், கப்பற்றுறை…

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன்!!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார். மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15…

போலி கஜமுத்துடன் நால்வர் கைது!!

போலியாக தயாரிக்கப்பட்ட கஜமுத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த வானொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெஹியோவிட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை, செப்டெம்பர் 29ஆம் திகதியன்று…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறு கோரிக்கை!!

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் கருத்து…

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

குருந்துமலை விவகாரம் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறி பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் விசாரணைகளை…

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை சமூக ஊடகங்களில் பொய்கள் வெளியாகின்றன- மகிந்த!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம்…

நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும்…

குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை தயக்கம் எதுவும் இன்றி கூறிவைக்க விரும்புவதாக தமிழ்…

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அவர்களின் பதவி விலகல்!!…

சர்வதேச நீதிக்கு வலுச் சேர்க்கும் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அவர்களின் பதவி விலகல் வழிகோலுவதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம்…

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை…

வடமாகாண சுற்றுலாப் பயணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று(29) காலை 9.00 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய…

ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டம்!! (PHOTOS)

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ்…

சமூக ஊடக தணிக்கை – மஹிந்த கருத்து!!

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மீது கொண்டு வரப்படவுள்ள சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சமூக…

இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!!

இதய நோயால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

ஒரு வாரத்தில் 4,098 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!!

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும்,…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் –…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில்…

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று(28) இடம்பெற்றது.…

நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது –…

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன…

யாழில் 41 ஆயிரத்து 556 குடும்பங்கள் மீள்குடியேற்றம் – அரச அதிபர்!!

யாழ் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 556 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 963 பேர் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக…

யாழில் ஏழு பிரதேசங்களில் புதிய மணல் அகழ்வு… அபிவிருத்தி குழு கூட்டத்தில்…

யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பகுதியில் மணல் அகழ்விற்காக 7 புதிய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி…

அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு!!

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார். இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான தளங்களின்…

சுதந்திரம் நோக்கிய பயணம் !! (கட்டுரை)

இலங்கையின் சுதந்திரத்தை நோக்கிய நகர்வில், சில முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவை சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கான அடிப்படைகளையும் சிங்களத் தேசியவாதத்தின் குணங்குறிகளையும் கொண்டிருந்தன. ஆனால், அக்காலப்பகுதியில் அவை…

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்றது. இதில் பெருமளவிலான விவசாயிகள்…

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

யாழ் மாநகர தீயணைப்புச் சேவையில் ஈடுபடும் தீயணைப்பு வாகனத்தின் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர்…

காரைநகரில் 125 கிலோ கஞ்சா மீட்பு – ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செல்லும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை…

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்திற்கு பாடல் எழுதியுள்ள யாழ். இளைஞன்!!

ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன்…

யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் பரிசோதிக்க நீதிமன்று கட்டளை!!

யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாக பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 08 வயது சிறுமி ஒருவர் காய்ச்சல்…

யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டி…

யாழில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் களவு!!

பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்…

சூழகம் அமைப்பினால் விளையாட்டு கழகத்துக்கான உபகரணம் வழங்கி வைப்பு!! ( படங்கள் இணைப்பு )

ஊர்காவற்துறை காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தினால் விரைவில் நடாத்தப்படவுள்ள சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் )…

சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு…

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த பேச்சு!!

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு…