ராணுவ அதிகாரிகளை மிரட்டிய வழக்கு இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ அதிகாரிகளை மிரட்டும் விடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில்…