முஸ்லிம் மக்களை அவமதித்தது ராஜபக்சர்களே!!!
இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பைச் செய்தது ராஜபக்சர்களே எனவும்,கொவிட்காலத்தில் அடக்கமா அல்லது தகனமா என்ற விடயத்தில் அவர்கள் நினைத்தது போல் செயற்பட்டதாகவும்எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெற்ற…