;
Athirady Tamil News
Daily Archives

26 March 2024

பருத்தித்துறையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஹயஸ் – பெண் படுகாயம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு தப்பி சென்றுள்ளது. விபத்தில் துன்னாலை மேற்கை சேர்ந்த குமரேசமூர்த்தி வனிதா (வயது 51) எனும் பெண்ணே காயமடைந்த…

வாக்காளர் தரவுகளை சீனாவே திருடியது : பிரித்தானியா பகிரங்கம்

பிரித்தானியாவின் 40 மில்லியன் வாக்காளர்களின் மொத்தத் தரவுகளும் கணனி தரவுத் திருடர்களால் (hackers) திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 ஆண்டு பிரித்தானிய தேர்தல் ஆணையம் மீது நடந்த சைபர் தாக்குதலிற்கான காரணகர்த்தாக்கள்…

காய்ச்சலுக்கு மருந்து குடித்த 6 வயது சிறுமி மரணம்! பின்னர் தெரிய வந்த விடயம்

தமிழக மாவட்டம் மதுரையில் சிறுமி ஒருவர் காய்ச்சல் மருந்தை குடித்த சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மயங்கி விழுந்த சிறுமி மதுரை மாவட்டம் தத்தனேரி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ் (43), காவேரி.…

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள்: உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

இணையத்தில் விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து…

பால் மா மற்றும் பால் தேநீர் விலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மக்களின் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானதல்ல என்று நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய…

உண்மையை மறைக்கும் அரசாங்கம்: டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25)…

பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து…

“இந்தியாவுடன் பிடிவாதம் வேண்டாம்” மாலைதீவு அதிபருக்கு வலியுறுத்தல்

மாலைதீவு அதிபர் முகமது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார். முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான…

இந்தியாவில் 81 சதவீதம் அதிகரித்த மீன் நுகா்வு

இந்தியாவின் மீன் நுகா்வு கடந்த 2005-2021 காலகட்டத்தில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் நாட்டின் மீன் உற்பத்தி 2 மடங்காக உயா்ந்துள்ளது. இது குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மற்றும் பிற அரசு…

ரஷ்யாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! முகம் சிதைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலை

ரஷ்யா மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தி 137 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் வளைந்த நிலையிலும் நான்காவது…

இலஞ்சம் கேட்ட பாடசாலை அதிபர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் பிள்ளைகளை ஆறாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் கேட்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகளை மேற்கொண்ட மாகாண கல்வி செயலாளர், தலைமை ஆசிரியரை உடனடியாக வத்தேகம கல்வி வலய…

திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரியொருவர் கைது

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (25.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது பல…

கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

தேர்தலை ஒத்தி வைக்கும் உத்தேசம் கிடையாது : நீதி அமைச்சர்

தேர்தலை ஒத்தி வைக்கும் உத்தேசம் கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்று (25.03.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,…

மொஸ்கோ தாக்குதலுக்கு எதிராக முன்வந்த நேட்டோ – ஐரோப்பிய ஒன்றியம்

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் 133 இசை நிகழ்ச்சியாளர்களை கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஃபரா தக்லல்லா தனது X கணக்கில் அவரது கண்டனங்களை…

கேட் மிடில்டனின் அறிவிப்புக்கு முன்னர் சார்லஸ் மன்னரின் உணர்ச்சி வசப்பட்ட செயல்

இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் தொடர்பான தகவலை வெளிப்படையாக அறிவிக்கும் முன்னர் சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் மாளிகைக்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் உணவருந்தும் பொருட்டு…

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலம்: வெளியான அதிர்ச்சி…

லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் சடலங்களை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எந்த நாட்டினர் குறித்த தகவலை IOM என்ற சர்வதேச அமைப்பு ஒன்று வெளிச்சத்துக்கு கொண்டு…