யாழில்.காணி மோசடி வழக்கு – அறிக்கையை திருத்திய பொலிஸார்
காணி மோசடி வழக்கில் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்தினார்கள் என போலீசாருக்கு எதிராக சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை யாழ்.நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
காணி மோசடி…