சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து சமாதி கட்டிய உறவினர்கள்
பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து உறவினர்கள் சமாதி கட்டியுள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையை அழைத்தனர்.
பின்னர், மக்கள் உதவியுடன் சுவரை உடைத்து தாயையும்…