;
Athirady Tamil News
Daily Archives

26 October 2024

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம்…

காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் : 38 பேர் பலி

காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் (Khan Yunis) பகுதியில் இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (25) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா…

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம்…

நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 இந்தியாவின் தமிழக மீனவர்களும் கடந்த…

சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா

பிரபல இந்திய தொழில் அதிபரான ரத்தன் டாடா (Ratan Naval Tata) எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த 9ஆம் திகதி தனது 86வது வயதில் உடல்நலக்…

ரயில்வே ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ரயில்வே ஊழியர்கள் தங்கள் வீடு மற்றும் பணியிடங்களுக்கு இடையே பயணம் செய்ய இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை…

E-8 விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில்…

யாழில்15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதன்படி, சங்கானை பிரதேச செயலர்…

மின்சார கட்டண குறைப்பு குறித்து வெளியான தகவல்

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் பொருத்தமான முன்மொழிவை பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின்னர், மின் கட்டண குறைப்பு…

முடிவுக்கு வரும் போர்: இறங்கி வரும் இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல்…

சுவிட்சர்லாந்தில் EURO 2025 டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை!

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற உள்ள UEFA மகளிர் யூரோ 2025 போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பொது போக்குவரத்தை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 அக்டோபர் 24 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல், சமூக மற்றும்…