புத்தாண்டு நாளில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்… குழந்தைகள் உட்பட15 பேர்…
புத்தாண்டு நாளில் காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என…