;
Athirady Tamil News

குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 3 பேர் பலி…!!

0

பெல்ஜியம் நாட்டின் டர்ன்ஹவுட் நகரில், குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் 4 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் பெரும்பகுதி இடிந்து உருக்குலைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். சிலர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒருவரைக் காணவில்லை. அவரை தேடும் பணி நடைபெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.