;
Athirady Tamil News

மாலைத்தீவு கடலில் விபத்துக்குள்ளான இலங்கையர்கள்!!

0

மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.