;
Athirady Tamil News

மின்சார சபைக்கு தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் – கம்மன்பில உறுதி!!

0

எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.