;
Athirady Tamil News

சர்வதேச விசாரணை வேண்டும் – ஐநா ஆணையாளருக்கு மகஜர்

0
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். இக்கோரிக்கையை நாம் முழுமையாக ஆதரித்து அவர்களுடன் இணைகின்றோம் என  யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) க்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வருமாறு ,

You might also like

Leave A Reply

Your email address will not be published.