;
Athirady Tamil News

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் இராஜினாமா!!

0

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.