;
Athirady Tamil News

வாசு எடுத்துள்ள அதிரடி தீர்மானம் !!

0

அமைச்சரவை சந்திப்புகளில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு வாசு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நியாயம் கிடைக்கும் வரையில், தனது அமைச்சு கடமைகளில் இருந்து விலகியிருக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.