;
Athirady Tamil News

தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்க நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் திட்டம் !!

0

அமெரிக்காவின் நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தமது வேலை திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, முதலில் நாள் ஒன்றுக்கு அரசாங்கத்திற்கு 1.2 மில்லியன் திரவ எரிவாயுவை நியூ போட்ரஸ் எனர்ஜி நிறுவனம் வழங்க தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் தற்போது இயங்கி வரும் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் 310 மெகாவோட் மின் உற்பத்தியும் மற்றும் சோபதனவி மின் நிலையத்தில் கூடுதலாக 350 மெகாவோட் மின் உற்பத்தியும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.