;
Athirady Tamil News

’கப்ராலை அழைத்து வாருங்கள்’ !!

0

அரசாங்க நிதி பற்றியக் குழுவின் அழைப்பை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் புறக்கணித்துள்ளார். அவரை உடனே அக்குழுவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா தெரிவித்தார்.

சர்வக் கட்சி மாநாட்டைக்கூட்டி நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வுக்காண முடியாதெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நடைபெற்று வரும் சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.