இராஜினாமா செய்தார் லிட்ரோ தலைவர் !!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிடம் கையளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக அவர் தமது கடிதத்தில் அறிவித்துள்ளார்.