;
Athirady Tamil News

மூன்று நாவல் வெளியீடு!!

0

கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா அண்மையில் 23.04.2022 தனது தாய் மண்ணாகிய அச்சுவேலிக்கு வருகைதந்து நினைத்தாலே இனிக்கும், அவளுக்கு என்று ஒரு மனம் , சொல்லத்தான் நினைக்கிறேன் என மூன்று நாவல்களை வெளியிட்டார்.

நூல்களை அம்பாறை மாவட்ட இளைப்பாறிய மேலதிக அரச அதிபர் இராமகிருஷ்ணன் செல்லத்துரை வெளியிட்டு வைப்பதையும் நூலாசிரியர் உள்ளிட்ட விருந்தினர்கள் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்

அருண் செல்லப்பா இலங்கை சுங்கத் திணைக்கள முன்னாள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.