;
Athirady Tamil News

ஊர்காவற்துறையில் கடற்படைக்காக காணி சுவீகரிப்பு !!

0

எதிர்வரும் 28 /04/2022 அன்று காலை 9 மணியளவில் ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கு (J /54 ) கிராமசேவகர் பிரிவில் பொதுமக்களுக்கு சொந்தமான 0.4047 கெக்ரேயர் அளவுள்ள காணிகள் சிறீலங்கா கடற்படையினரின் தேவைக்காக பலாத்காரமாக அளவீடு செய்யபடவுள்ளன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– கருணாகரன் குணாளன் , பொருளாளர் தீவகம் சிவில் சமூகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.