;
Athirady Tamil News

மருதானை சென்.ஜோசப் கல்லூரி கட்டடத்தில் தீ !!

0

மருதானை சென்.ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக, தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.