;
Athirady Tamil News

யாழில் விபத்து: இருவர் உயிரிழப்பு !!

0

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (9) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்க்பட்டுள்ளது.

இதேவேளை, சில மணி நேரங்கள் தடைப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.