;
Athirady Tamil News

சுங்கச்சாவடியில் பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்… நோயாளி உள்பட 4 பேர் பலி..!!

0

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. மழையால் சாலை ஈரமாக இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிக்கொண்டு சுங்கச்சாவடியில் பயங்கரமாக மோதியது. ஆம்புலன்சில் இருந்த நோயாளி, இரண்டு உதவியாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.