;
Athirady Tamil News

பெற்றோலுடன் கவிழ்ந்த பௌசர் !!

0

மீரிகம தங்கொவிட்ட வீதியிலுள்ள ஹலுகம மலையில் பெற்றோல் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று இன்று (23) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

முத்துராஜவெலயில் இருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர் பெற்றோல், பௌசரில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹலுகம மலை ஏற்றத்தில் இருந்து திடீரென பின்னோக்கி பௌசர் இயங்கியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.