;
Athirady Tamil News

கொரோனா மரணம், தொற்று அதிகரிப்பு !!

0

நாட்டில் இன்றையதினம் (27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 154 ஆக பதிவாகியுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 665,094 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.