;
Athirady Tamil News

மத்திய பிரதேசத்தில் சோகம் – மின்னல் தாக்கி 9 பேர் பலி..!!

0

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் இறந்துவிட்டனர். விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சாட்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.