;
Athirady Tamil News

கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து- நான்கு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு..!!

0

கர்நாடகா மாநிலம் அர்சிகெரே தாலுகாவில் நேற்றிரவு பால் டேங்கர் லாரி, அரசு பேருந்து மற்றும் டெம்போ டிராவலர் வேன் அடுத்தடுத்து மோதின. இதில் டேங்கர் லாரிக்கும், அரசுப் பேருக்கும் இடையே சிக்கி வேன் நசுங்கியது. அதில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.இதில் 4 குழந்தைகள் அடங்கும். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.