;
Athirady Tamil News

பசிலின் பேச்சுக்கு இதுவே காரணம்!!

0

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு ஓடியொளிந்துகொண்டிருந்த பசில் ராஜபக்ஷ பொதுவெளியில் சுதந்திரமாக வந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு குற்றவாளியென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ தற்போது மீண்டும் பொதுவௌியில் பேச ஆரம்பித்துள்ளார். போராட்டக்காரர்கள் அமைதியாக இருப்பதே பசிலின் பேச்சுக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.