;
Athirady Tamil News

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில்!!

0

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலையில் இன்று (07) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறிதம்ம தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.