;
Athirady Tamil News

வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !!

0

எம்பிலிபிட்டிய – ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் இன்று (11) காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதியில் மறைந்திருந்து இந்த துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.