;
Athirady Tamil News

9,000 புள்ளிகளை கடந்த மொத்த விலை சுட்டெண் !!

0

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 9,000 புள்ளிகளை கடந்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 72.37 ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 9,022.38 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 9,000 புள்ளிகளை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.