;
Athirady Tamil News

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது !!

0

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது முறையாக இன்று கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இன்று (06) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த மாதம் 25ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் அரசியலமைப்பு பேரவை கூடிய போது, பேரவையின் ஆணைக்குழு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.