;
Athirady Tamil News

தீவகத்தில் 15 இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க 500 பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மத வேறுபாடுகளின்றி தமிழர் எனும் ஒற்றுமை எண்ணத்தோடு கொண்டாடும் வகையில் சுவிட்சர்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நெடுந்தீவு , நயினாதீவு , புங்குடுதீவு , வேலணை அனலைதீவு , ஊர்காவற்துறை , காரைநகர் ஆகிய தீவுப்பிரதேசங்களில் பதினைந்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க 500 பொங்கல் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.