;
Athirady Tamil News

நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்காக வரவழைக்கப்பட்ட 2 நிலக்கரி கப்பல்களுக்கும் செலுத்த பணம் இல்லையாம்!

0

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ள இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கும் பணம் செலுத்த முடியாமல், பல நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு கப்பல்களிலும் உள்ள நிலக்கரியை தரையிறக்குவதற்கு முன்னர் மீதமுள்ள 70 சதவீத தொகையை செலுத்த வேண்டும் என்றும், அதற்கு 2,000 கோடி ரூபாவுக்கு மேல் தேவைப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.