;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !!

0

மினுவாங்கொடை, மொரகொடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கு‌றி‌த்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.