;
Athirady Tamil News

களனி பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்: 6 பேர் கைது!!

0

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று மாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.