;
Athirady Tamil News

புதியவரிக்கொள்கை, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

0

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கல், வங்கிச் சேவை உட்பட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.