;
Athirady Tamil News

ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம் !!

0

ரயிலில் மோதுண்டு மரணமடைந்தவரின் சடலம், வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்ப நோக்கி பயணித்த ரயிலில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவர், இன்று (22) மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பான தகவல் தெரியாத நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.