;
Athirady Tamil News

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள்!!

0

தினமும் மூன்று லீட்ட்ருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால் , உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரி பழம் போன்றவற்றை உண்ணுங்கள். என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.